374
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் 2 பிளாஸ்டிக் டப்பாக்கள் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பாலிதீன் கவரில் ...

284
தமிழ்நாட்டில் முதல் முறையாக பிளாஸ்டிக் பாட்டில்களை,மறுசுழற்சி முறையில் பருத்தியுடன் சேர்த்து நூலாக மாற்றி, புதிய ஆடைகளை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது MCR நிறுவனம். சென்னை தரமணியில் நடந்...

314
சென்னை திருநீர்மலை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. முன்கூட்டியே ஆலையில் இருந்த 20 வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்ச...

347
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இன்று முதல் 17 ம் தேதி வரை நடைபெறும் பிளாஸ்டிக் பொருள் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திறந்து ...

309
புதுச்சேரியில் தடையை மீறி பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து நெல்லித்தோப்பு பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக்கை பொடிப் ப...

339
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகரித்து வருவது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக நார்வே நாட்டு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் தெரிவி...

766
ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, கடைகளில் ஏராளமாக பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றியதோடு, ஆவணங்களை சரிவர பராமரிக்காத அரசு ஊழியர்களை கண்டிந்து கொண்டார...



BIG STORY